கொழும்பில் இருந்து பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்
கொழும்பிலிருந்து பசறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





