உலகம்

பெருவில் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து : 30 பேருக்கு எலும்பு முறிவு!

பெருவில் உள்ள புகழ்பெற்ற மச்சு பிச்சு தளத்தில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலா தலமான அகுவாஸ் கலியன்டெஸ் நகரை இணைக்கும் மலைப்பாதையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த 30 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, பிரித்தானியர்கள் மற்றும் ஐரிஸ் நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!