ஐரோப்பா

பிரித்தானியாவில் போலிஸ் அதிகாரியின் கொடூர செயல் : நகர மையத்தில் குவிந்த ஆர்ப்பாட்டகாரர்கள்!

பிரித்தானியாவில் போலீஸ் அதிகாரி ஒருவர், நபர் ஒருவரின் தலையை எட்டி உதைக்கும் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த போலிஸ் அதிகாரிக்கு எதிராக ஆண்டி பர்ன்ஹாம் நகர மையத்தில் பெருமளவான ஆர்ப்பாட்டகாரர்கள் குவிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மான்செஸ்டர் விமான நிலையத்தில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு  மூளையில் நீர்க்கட்டி உள்ளது என வழக்குறைஞர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டகாரர்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும் என நகர மேயர் அழைப்பு விடுத்துள்ளார்த.

(Visited 26 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்