ஐரோப்பா

பிரித்தானிய தபால் துறை தலைவர் பதவி விலகல்

நூற்றுக்கணக்கான துணை போஸ்ட் மாஸ்டர்கள் தவறுதலாக தண்டிக்கப்பட்ட ஊழலைச் சுற்றி நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் தபால் அலுவலகத் தலைவர் பதவி விலகியுள்ளார்.

ஹென்றி ஸ்டாண்டனை பதவியை விட்டு விலகுமாறு வணிக செயலாளர் கெமி படேனோக் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. .

விரைவில் தற்காலிக தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் தபால் துறையில், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தற்கொலை வரை சென்றனர்.

2010ஆம் ஆண்டு.தபால் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் Horizon என்னும் சாஃப்ட்வேரின் குளறுபடியால்தான் இந்த தபால் அலுவலக ஊழியர்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்