ஐரோப்பா

சிலந்தி கடியால் அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர்!

ஒரு சிலந்தி கடியால் பிரித்தானியர் ஒருவர் எதிர்கொண்ட அரிதான நோய் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நைஜல் ஹன்ட் என்ற பிரித்தானியர் ஒருவர் விடுமுறையில் சென்றபோது சிறிய சிலந்தியின் கடிக்கு இலக்காகியுள்ளார்.

ஆரம்பத்தில் சிறிய கடியாக இருந்தபோதிலும் பெரிய அளவிலான வலிகள் எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விடுமுறையில் சென்றபோது அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ உதவியை நாடிய அவர், பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இதில் ‘சதை உண்ணும் நோய்’ என்று அழைக்கப்படும் நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் இருப்பது தெரியவந்தது.

இது ஒரு அரிதான தொற்று ஆகும், அங்கு தோல் மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் காயம், சிலந்தி கடி போன்றவை பாக்டீரியாவால் பாதிக்கப்படும். இந்த பாக்டீரியாக்கள் நச்சுகளை வெளியிடுவதால் அவை சுற்றியுள்ள திசுக்களைக் கொல்லும்.

இதனை சரி செய்வதற்காக நைஜலின் வயிற்று பகுதியில் இருந்து  சதை பகுதியொன்று வெட்டி எடுக்கப்பட்டதாகதெரிவிக்கப்படுகிறது.

(Visited 27 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்