ஐரோப்பா

லெபனானில் உள்ள பிரித்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவு!

அவசரகால வெளியேற்றம் தேவைப்படும் பட்சத்தில், சைப்ரஸில் சுமார் 700 இங்கிலாந்து துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், லெபனானில் உள்ள பிரிட்டன்களை “உடனடியாக வெளியேறுங்கள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையேயான முழுப் போர் பற்றிய அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்தின் அவசரகால கோப்ரா குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, அனைத்து பிரித்தானியர்களும் “இப்போது” லெபனானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 23 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்