ஐரோப்பா செய்தி

தீவிரவாதத்தை எதிர்க்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்

 

சமூக ஒற்றுமைத் திட்டம் என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தி, சிறுவர்களை பிரிவினை மற்றும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கவும், தீவிரவாதத்தை எதிர்க்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதிகரிக்கும் வெறுப்பு, குற்றங்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களை கருத்திற்கொண்டு, சமூகங்களுக்குள் உள்ள பிளவுகளை எதிர்கொள்ள கவுன்சில்கள் மற்றும் அடிமட்ட அமைப்புகளை ஆதரிக்க £5 பில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் குடியேற விரும்பும் அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியா பல இனங்கள் மற்றும் பல கலாச்சாரங்களைக் கொண்ட சமூகம் என்றும் சமூகங்களை மீண்டும் ஒன்றிணைப்பது முக்கியம் என்றும் வீட்டு வசதி செயலாளர் ஸ்டீவ் ரீட் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!