ஐரோப்பா செய்தி

லண்டனில் சிக்கித் தவிக்கும் லண்டன் குடும்பம் – அரசு கைவிட்டது ஏன்?

பிரித்தானிய குடும்பமொன்று மத்திய கிழக்கில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓமானில் இருந்து லண்டனுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வெளியேற்ற விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

லண்டனைச் சேர்ந்த 26 வயதான நுசைபா சத்தார், தனது குடும்பத்துடன் டுபாயில் இருந்தபோது, ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதால் பிரித்தானியாவுக்கு திரும்ப தீர்மானித்துள்ளனர்.

விசா தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில், உதவி இல்லாமல் மத்திய கிழக்கில் சிக்கித் தவிப்பதாக அந்த குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!