இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

கிறிஸ்துமஸ் தினத்தன்று 450க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்ட பிரித்தானிய அதிகாரிகள்!

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆங்கிலக் கால்வாயை கடக்க முற்பட்ட 450க்கும் மேற்பட்ட அகதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பிரித்தானிய உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் 11 ரப்பர் படகுகளில் 451 புலம்பெயர்ந்தோர் பிரான்சில் இருந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய வருகைகளுடன் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 35,491 பேர் ஆங்கில கால்வாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!