ஐரோப்பா

பிரித்தானியாவின் ரயில் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்!

ASLEF இன் ரயில் ஓட்டுநர்கள் இந்த வார இறுதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை அறிவித்துள்ளனர்.

இது அடுத்த வாரத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மிட்லாண்ட்ஸ் ரயில்வே மற்றும் LNER இல் உள்ள யூனியன் உறுப்பினர்கள் இன்றைய (02.12) தினம் வெளிநடப்பு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையத் தொடர்ந்து நாளைய தினம் (03.12)  நான்கு வழித்தடங்களில் ஓட்டுநர்கள் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல இடங்களில் ரயில் தாமதம், ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!