ஐரோப்பா

இராணுவ குழுவினரை கிரீன்லாந்திற்கு அனுப்பும் பிரித்தானியா!

பிரித்தானிய அரசாங்கம் இராணுவ அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்றை  கிரீன்லாந்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரம்பின் கீரீன்லாந்து மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்து பல நட்பு நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்படி இராணுவ குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவை போலவே ஜெர்மனி, சுவீடன், நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் பணியாளர்களை அனுப்பவுள்ளன.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் டேனிஸ் பிரதமர் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தகது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!