ஐரோப்பா

பிரித்தானியா – வேல்ஸில் நடந்த துப்பாக்கிச்சூடு : ஆறாவது சந்தேகநபர் கைது!

தெற்கு வேல்ஸில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஆறாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டால்போட் கிரீனில் உள்ள லிஸ் இல்டிடில் 40 வயதான ஜோன் பென்னி என்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பில் 20 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

(Visited 27 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்