பிரித்தானியா – வேல்ஸில் நடந்த துப்பாக்கிச்சூடு : ஆறாவது சந்தேகநபர் கைது!
தெற்கு வேல்ஸில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஆறாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டால்போட் கிரீனில் உள்ள லிஸ் இல்டிடில் 40 வயதான ஜோன் பென்னி என்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 20 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 27 times, 1 visits today)





