ஐரோப்பா

பிரித்தானியா – பிராட்போர்டில் தீவிபத்து சம்பவம் : இருவர் கைது!

பிரித்தானியாவின் பிராட்போர்டில் இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்தில் Bryonie Gawith, 29, மற்றும் அவரது குழந்தைகள்  உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

கார்ல்பி க்ரோவ், கார்ல்டன் ஸ்ட்ரீட், மால்சிஸ் ரோடு மற்றும் மின்னி தெருவில் உள்ள சிசிடிவி கமராக்களில் இது சம்பந்தமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

சிறப்பு அதிகாரிகள் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!