ஐரோப்பா

பிரித்தானியா : எலிசபெத் கோபுரத்தில் பாலஸ்தீன கொடியுடன் ஏறிய நபரால் பரபரப்பு!

எலிசபெத் கோபுரத்தில் பாலஸ்தீன கொடியுடன் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 7:24 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரேனில் நிற்கும் மூன்று பேர் பல அடி தூரத்தில் இருக்கும் அந்த நபருடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

(Visited 41 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்