ஆசியா செய்தி

வியட்நாமில் இடிந்து விழுந்த பாலம் – 13 பேர் மாயம்

வியட்நாமில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

யாகி புயல் காரணமாக வடக்கு வியட்நாமில் போக்குவரத்து மிகுந்த பாலம் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமான வானிலையால் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வடக்கு வியட்நாம் முழுவதும் அழிவை ஏற்படுத்திய 30 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த புயல் இதுவாகும்.

யாகி சூறாவளியின் தாக்கத்தால் வடக்கு வியட்நாமில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 53 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி