இலங்கை

நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுவன் : அதிகாரிகள் விளக்கம்!

கனடாவில் கடந்த திங்கட்கிழமை எட்மண்டன் இல்லத்தில் இரு நாய்களால் தாக்கப்பட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

சிறுவன் பலத்த காயம் அடைந்துவிட்டதாகவும், துணை மருத்துவர்கள் வரும் வரை அதிகாரிகள் உயிர்காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர்.

சிறுவன் உயிரிழந்தவுடன் அவ்விரு நாய்களும் கைப்பற்றப்பட்டு தற்போது பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்பதாக அதாவது கடந்த ஆண்டில் (2023) இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!