இலங்கை

புத்தளத்தில் கடலில் மிதந்து வந்த போத்தல் – பறிபோன உயிர்கள்!

புத்தளத்தில் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பானத்தை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொரோச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி குடிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நால்வர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அதில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதன்புாது மீன்பிடி குடிலில் இருந்து மற்றொரு நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

(Visited 2 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்