இந்தியா

மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மின்னஞ்சள் மூலம் கிடைக்கப்பெற்ற குறித்த மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் தங்களை “Funing எனப்படும் பயங்கரவாத குழு” என்று அடையாளப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண் பொலிஸார், பல மணி நேரம் தேடியும் எதையும் மீட்கவில்லை.

தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே