இலங்கை

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு: வெளியான புதிய தகவல்கள்

சந்தேக நபரை பின்தொடர்ந்து கால்வாயில் குதித்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம், சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரிகளால் துரத்தப்பட்டு, கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கால்வாயில் குதித்துள்ளார்.

நான்கு காவல்துறை அதிகாரிகள் அதைத் தொடர்ந்து கால்வாயில் குதித்தனர்,

அதன் பிறகு அவர்களில் ஒருவர் காணவில்லை என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென நீருக்கடியில் சென்றுவிட்டு மீண்டு வரவில்லை என நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் நீர்கொழும்பு பமுனுகம குளக்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!