இந்தியா செய்தி

டெல்லியில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போன 3 வயது குழந்தை சடலமாக மீட்பு

தென்கிழக்கு டெல்லியில்(Delhi) தனது வீட்டிலிருந்து காணாமல் போன மூன்று வயது குழந்தையின் உடல் ஜெய்த்பூர்(Jaitpur) பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13ம் திகதி ஆட்டோ ஓட்டுநரான குழந்தையின் தந்தை, ராஜு(Raju) தனது மகன் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

பின்னர் குழந்தையை கண்டுபிடிக்க 16 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடரும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!