இந்தியா செய்தி

பாட்னாவில் காரில் இருந்து மீட்கப்பட்ட இரு குழந்தைகளின் சடலம்

பாட்னாவில் ஒரு காரில் ஐந்து முதல் 10 வயது வரையிலான ஒரு சிறுவனின் உடலும் அவனது சகோதரியும் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சிகிச்சையின் போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாட்னாவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்முகமது ஹபிபுல்லா, குழந்தைகள் வசிக்கும் இடத்திற்கு அருகில் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், ஒரு குழந்தையின் உடலில் தீக்காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“குழந்தைகளில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொரு குழந்தை உயிருடன் இருந்தது, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, ஆனால் அங்கேயே இறந்துவிட்டது” என்று ஹபிபுல்லா குறிப்பிட்டுளளார்.

இறப்புக்கான காரணம் குறித்து தெளிவு இல்லை என்றும், பிரேத பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content