ஆசியா

விபத்துக்குள்ளான படகு : இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்!

படகு மூழ்கிய நிலையில், 110க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள்  இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதி முகாம்களில் இருந்து தப்பித்து இந்தோனேசியா, மலேசிய போன்ற நாடுகளில்  தஞ்சமடைவது வழமையாகும்.

ஆச்சே மற்றும் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த மாதம் சுமார் 400 ரோஹிங்கியாக்கள் படகு மூலம் வந்தனர். கடந்த ஆண்டில் 2000 மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

UNHCR அதிகாரியான பைசல் ரஹ்மான் கூறுகையில், கிழக்கு ஆச்சேயின் பிரேம் பேயூன் மாவட்டத்தில் மொத்தம் 116 அகதிகள் கரைக்கு வந்துள்ளனர் என அறிவித்துள்ளார்.

 

(Visited 59 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!