ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சலால் ஏற்பட்ட சிக்கல் : முட்டைகளுக்கு பற்றாக்குறை!
ஆஸ்திரேலியாவில் முட்டை பற்றாக்குறை தொடரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் வெடிப்புகளைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் 2.4 மில்லியன் பறவைகளைக் கொன்றுள்ளனர். இதன்விளைவாக முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியா தனது முட்டையிடும் கோழிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை பறவைக் காய்ச்சலால் இழந்துள்ளது.





