இலங்கை

மட்டக்களப்பு – கல்முனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் யுக்திய நடவடிக்கையின் கீழ் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகள், உள்ளிட்ட வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பயணிகள் இறக்கப்பட்டு மோப்பநாய்களுடன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

May be an image of 2 people and text

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருளை சுற்றிவளைப்புக்களைத் தொடர்ந்து களுதாவளையிலும் இந்த யுக்திய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொலிசாரால் போதைப்பொருள் தடுப்பதற்கான, இஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 8 people

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!