ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சிறார்களுக்கு சிகரெட் விற்பனை தடை – மன்னர் சார்லஸ் ஒப்புதல்

பிரித்தானியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யும் திட்டத்திற்கு மன்னர் சார்லஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டத்தை அறிமுகம் செய்ய பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் தயாராகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி