ஐரோப்பா

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளரின் மோசமான செயல் : சுற்றிவளைத்த பொலிஸார்!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் விடுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் (Southampton) உள்ள விடுதியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம்  தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எத்தியோப்பிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான அந்த நபர் இன்று மாலை சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட்  (Magistrates) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!