ஐரோப்பா

ஜெர்மனி பூங்காவில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த யானை குட்டி

ஜெர்மனியின் பூங்கா ஒன்றில் சுமார் 57 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு யானைக் குட்டி பிறந்தது.

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாணத்தில் உள்ள ஓப்பல் உயிரியல் பூங்காவில் இந்த யானைக்கு குட்டி பிறந்துள்ளது.

காஜா என்ற பெயரிடப்பட்ட அந்தக் குட்டி, தனது இருப்பிடத்தை சுற்றிவந்து, பெற்றோருடன் விளையாடி மகிழ்ந்தது.

குட்டிக்கு பாலூட்டுவதில் தாய் யானை சற்று சிரமப்பட்டாலும், அதன் 55 வயது அத்தை யானை மற்றும் பூங்கா ஊழியர்கள் இந்த சிக்கலைத் தீர்க்க உதவினர்.

 

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்