ஐரோப்பா செய்தி

அஜர்பைஜான் விமான விபத்து – ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்து ரஷ்யாவை சந்தேகிக்கும் ஊகங்களைப் பரப்பவேண்டாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் கஸக்ஸ்தானில் (Kazakhstan) விபத்துக்குள்ளானது.

அதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்யாவே காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணை முடிவதற்குள் எவ்வகையிலும் ஊகங்களை வெளியிடுவது தவறு என்று கிரெம்ளின் (Kremlin) மாளிகைப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் (Dmitry Peskov) கூறினார். விசாரணை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்து அஸர்பைஜான் மக்களுக்குப் மாபெரும் துயரம் என்று அந்நாட்டு ஜனாதிபதி இல்ஹம் அலியெவ் கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!