இந்தியா

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விரைவில்….!

அயோத்தியில் மூன்று மாடி ராமர் கோவிலின் தரை தளம் கட்டும் பணி டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும், ஜனவரி 22 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பிடிஐக்கு அவர் அளித்த பேட்டியில், ஜனவரி 20-24 திகதிகளில் எந்த நாளிலும் பிரதமர் நரேந்திர மோடி ‘பிரான் பிரதிஷ்டா’ தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி திகதி இன்னும் பிரதமர் அலுவலகத்தால் தெரிவிக்கப்படவில்லை, என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி தினத்தன்று கருவறையில் உள்ள தெய்வத்தின் நெற்றியில் சூரியக் கதிர்கள் நொடிப்பொழுதில் விழும் வகையில், கோயிலின் சிகரத்தில் நிறுவப்படும் ஒரு கருவியை வடிவமைக்கும் பணி நடந்து வருவதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது, அதன் வடிவமைப்பு விஞ்ஞானிகளால் மேற்பார்வையிடப்படுகிறது, என்றார்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே