TJenitha

About Author

8430

Articles Published
இலங்கை

மர்மமான முறையில் வைத்தியர் ஒருவர் மரணம்! பொலிசார் தீவிர விசாரணை

தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக...
இலங்கை

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!

இணையம் மூலம் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி (நாளை மறுநாள்) முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு...
பொழுதுபோக்கு

பிக்பாஸ் ஜனனியைப் போல இருக்கும் குட்டி பொண்ணு! வைரலாகும் வீடியோ

இணையத்தில் இப்போதெல்லாம் பல வீடியோக்கள் வைரலாகி வருக்கிறது. பிக்பாஸ் ஜனனியைப் போல இருக்கும் ஒரு குட்டிப் பொண்ணின் வீடியோ அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த...
இலங்கை

மீன் கொள்வனவு செய்ய இன்று முதல் QR நடைமுறை

கியூ.ஆர் முறையின் ஊடாக மீனை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உப்புல் தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பௌத்தலோக்கா மாவத்தையில்...
செய்தி

சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 7 இலங்கையர்கள்! ஐவருக்கு மஞ்சள் அறிவிப்பு

சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 6,872 தப்பியோடியவர்களில் ஏழு இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’...
இலங்கை

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை!

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அமைப்பில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு 11,293 ஆசிரியர்கள்...
உலகம்

லண்டனில் யாழ்ப்பாண தமிழர் மூவருக்கு நேர்ந்த சோகம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்பாணத்தை பின்புலமாக கொண்ட இலங்கை தமிழர்கள் மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ்...
இலங்கை

நச்சுத்தன்மையான மீனைஉண்டதில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழப்பு

நச்சுத்தன்மையான மீனை உட்கொண்டு சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (08) கடல்...
இலங்கை

4 மாதங்களில் 709 ​பேர் உயிரிழப்பு! வெளியான காரணம்

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே...
இலங்கை

பாண் கட்டளைச் சட்டம் இரத்து

பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்காக சட்டமூலம் ஒன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை...