ஐரோப்பா
ரஷ்ய இராணுவத்தை விமர்சித்த கலைஞருக்கு ரஷ்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உக்ரைன் படையெடுப்பிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த கலைஞர் ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கலைஞரும், இசைக்கலைஞரும், ஆர்வலருமான அலெக்ஸாண்ட்ரா “சாஷா” ஸ்கோச்சிலென்கோ, மார்ச்...