TJenitha

About Author

7141

Articles Published
இலங்கை

திருகோணமலை மூன்று நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்- யான்ஓயா மற்றும் பதவியா நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது . இதன் அடிப்படையில்...
  • BY
  • December 19, 2023
  • 0 Comments
ஐரோப்பா

சட்டவிரோத குடியேற்றம் : சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரித்தானிய பிரதமர்

இத்தாலி சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிஷி சுனக், “சட்டவிரோத...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments
இலங்கை

”ஜனாதிபதி தேர்தளுக்கு முன் பாராளுமன்றத்தை கலைத்துவிடும் ரணில்”? எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலது பக்க சிக்கலைபோட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர்,அவர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்போகின்றேன் என்று சொல்லும்போதே சந்தேகம் ஏற்படுகின்றது பாராளுமன்றத்தை அதற்கு...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments
இலங்கை

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று(18) ஏற்பாடு செய்யப்பட்டது. உலக வங்கியின்...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments
இலங்கை

முல்லைத்தீவில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு

நான் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாகவும் நடக்கமாட்டேன், பக்கச்சார்பாகவும் செயற்படமாட்டேன் என புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments
இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:: லண்டனுக்கு செல்ல கடவுச்சீட்டு கோரி முருகன் வழக்கு:...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை, லண்டனுக்கு அனுப்ப முடியாது. என உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவித்துளளது. இலங்கை தூதரகம்...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments
உலகம்

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் : நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைப்பு

சிறையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னிக்கு நடைபெறவிருந்த இரண்டு நீதிமன்ற விசாரணைகள் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments
இலங்கை

புதையல் தோண்டிய சந்தேகத்தில் நால்வர் கைது : பொலிஸார் தீவிர விசாரணை

தொரமடலாவ புதுக்குளம் பிரதேசத்தில் தொல்பொருட்களை பெறும் நோக்கத்தில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் நால்வரை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொரமடலாவ புதுக்குளம் பிரதேசத்தில் உள்ள பெண்...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments
ஐரோப்பா

காஸாவில் மக்களை பட்டினியால் கொள்ளும் இஸ்ரேல்

உலகளாவிய உரிமைகள் குழு ஒன்று இஸ்ரேல் காஸாவில் மக்களை பட்டினியால் கொன்று போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW)...
  • BY
  • December 18, 2023
  • 0 Comments