தமிழ்நாடு
செந்தில் பாலாஜியின் பதற்றமே சந்தேகத்திற்கு காரணம் என கூறும் அண்ணாமலை
செந்தில் பாலாஜியின் அதிகளவிலான பதற்றமே பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில்,...













