இலங்கை
மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் நடத்திய கொடூர தாக்குதல்
மன்னாரில் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில்...













