இலங்கை
செய்தி
கொழும்பில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு – படுகாயமடைந்த நபர்
கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....