வாழ்வியல்
கொரோனா பெருந்தொற்றால் மனிதர்களின் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆய்வில் தகவல்
கொரோனா பெருந்தொற்றால், மனிதர்களின் மூளை வழக்கத்தை விட ஆறு மாதங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்திலுள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக (Nottingham University) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய...