இலங்கை
வெளிநாட்டில் சிக்கிய இலங்கை குற்றவாளிகள் – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை
இந்தோனேசியாவில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை...