இலங்கை
இலங்கையில் பாடசாலைகளில் பணம் அறவிட்டால் நடவடிக்கை – பிரதமர் அதிரடி அறிவிப்பு
பாடசாலைகளில் பணம் அறவிடுவது குறித்து தகவல் தெரிவித்தால், உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக்...