இலங்கை
செய்தி
திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து 1 வயது 8 மாத பெண்...
திருகோணமலையின் ஷாபி நகர்(Shabi Nagar) பகுதியில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறுதலாக விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் மூதூர்(Mudur) காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது. மாவிலாறு(Mavilaru ) அணைக்கட்டு...













