இந்தியா
செய்தி
ஒடிசாவில் இறுதிச்சடங்கின் போது திடீரென உயிர்த்தெழுந்த 86 வயது மூதாட்டி
ஒடிசாவில் புனித யாத்திரை நகரமான பூரியில் உள்ள ஒரு தகன மேடையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 86 வயது மூதாட்டி...