உலகம்
செய்தி
சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு-அல்ஜீரிய எழுத்தாளரை விடுவிக்க அனுமதி
தேசிய ஒற்றுமையை சீர்குலைத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு-அல்ஜீரிய(French-Algerian) எழுத்தாளர் பவுலெம் சான்சலுக்கு(Boualem Sansal) மன்னிப்பு வழங்குவதாக அல்ஜீரியாவின் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 81 வயதான நாவலாசிரியரின் வயது மற்றும்...













