இந்தியா
செய்தி
பஞ்சாபில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் மரணம்
பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று வடிகால் ஒன்றில் விழுந்ததில் ஒரு பெண் உட்பட ஐந்து பயணிகள் உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்....













