ஐரோப்பா
செய்தி
தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் மரணம் – இருவர் மாயம்
ஸ்பெயினின்(Spain) தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இருவர் காணாமல் போயுள்ளனர். மலகாவில்(Malaga) வெள்ளத்தில் ஒரு வேன் அடித்துச் செல்லப்பட்டதில்...













