உலகம்
செய்தி
இந்தோனேசியா தலைநகரில் பூனை மற்றும் நாய் இறைச்சிக்கு தடை விதிப்பு
இந்தோனேசியா(Indonesia) தலைநகர் ஜகார்த்தாவில்(Jakarta) ரேபிஸ்(rabies) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்....













