இந்தியா
செய்தி
குஜராத்தில் காசாவிற்கு நிதி திரட்டி தவறாக பயன்படுத்திய சிரிய நபர் கைது
போரினால் பாதிக்கப்பட்ட காசாவின் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக குஜராத்தில் உள்ள மசூதிகளில் இருந்து நிதி திரட்டிய சிரிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மூன்று சக...