தமிழ்நாடு
நிரப்பிய பெற்றோலிற்கு பணம் கேட்ட பங்க் மேனேஜருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர்களுக்கு வலைவீச்சு!
வாகனத்திற்கு நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் கேட்ட மேனேஜரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகரில் இருந்து வேலூர் செல்லும் வழியில்...













