இலங்கை
நாளை முதல் மொரவெவ-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுகளில் உள்ள வழக்குகள் சுற்றுலா நீதிமன்றில்!
திருகோணமலை மொரவெவ மற்றும் கோமரங்கடவல பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட வழக்குகளை கையாள்வதற்காக மொறவெவ சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் 2024 ஜனவரி 1 முதல் ஒவ்வொரு வாரமும்...













