ஆசியா
இந்தோனேசியாவில் 300 சிறார்களின் உயிரைப் பறித்த இருமல் மருந்து..!
இந்தோனேசியாவில் 200க்கும் மேற்பட்ட சிறார்களின் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தொடர்புடைய நிறுவனத்தின் தலைவர் உட்பட நால்வருக்கு...