இலங்கை
இலுக்பதன பிரதேசத்தில் நீரில் மூழ்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு
பதுரலிய, இலுக்பதன பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாச விடுதியின் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற 6 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று...