இலங்கை
கொக்குதொடுவாய் மனித புதைகுழி 3ம் நாள் அகழ்வு பணி; இதுவரை 19 எலும்புகூட்டு...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றையதினம்...