உலகம்
செய்தி
முதியோர் படுக்கை தட்டுப்பாடு: மருத்துவமனைக்குள் 3,000 பேர் அவதி!
அவுஸ்ரேலியாவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படத் தகுதியான 3,000க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள், முதியோர் பராமரிப்பு படுக்கைகள் இல்லாததால் பொது மருத்துவமனைகளிலேயே சிக்கித் தவிக்கின்றனர். மூன்று மாதங்களில் இந்த...













