இலங்கை

கடந்த காலங்களில் செனல்-04 வெளியிட்ட ஆவணப்படங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்!

இலங்கை குறித்து கடந்த காலங்களில் செனல்-04 வெளியிட்ட முன்னைய ஆவணப்படங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர், ருக்கி பெர்ணாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிறி்ஸ்தவ தலைவர்களும், ஏனையவர்களும் விடுத்த வேண்டுகோளை புதிய ஆவணப்படம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற அநீதிகள். பாரந்தூரமான குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என  வேண்டுகோள் விடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் விடுவது கபட நாடகமாகும்.

இந்த ஆவணப்படங்கள் தமிழர்களுக்கு எதிரான ராஜபகக்சக்களின் குற்றங்களை காட்டுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்