வட அமெரிக்கா

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்த விமானப்படை தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள அல் அசாத் விமானப்படை தளத்தை குறிவைத்து தொடர் ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், ஆனால் சரியான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் ஆதரவுடன் ஈராக்கில் இயங்கி வரும் தீவிரவாதிகள் குழுவினால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!